இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கும், வலுசக்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு…
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே இன்று (01) காலை அமைச்சில் சந்திப்பொன்று...
பொதுமக்களின் கருத்துகள் / பரிந்துரைகள் கோரல் இலங்கையின் மீள் புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜன் தொடர்பான தேசிய கொள்கை வரைவு
வலுசக்தி அமைச்சினால் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகள் / பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் முறை: உங்கள் எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை, 2ஆம் மாடி, வலுசக்தி...
மின்சாரத் தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் தயாராக உள்ளது
ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு ஒன்று இன்று (31) வலுசக்தி அமைச்சில் அமைச்சரை சந்தித்தது. இக் கூட்டத்தின் போது, மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக மின்சார...
ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்மின் நிலையங்களை எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பார்வையிட்டார்!
கௌரவ வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, சமீபத்தில் (27) ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்மின் நிலையங்களுக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள்...
சூரிய சக்தியைப் பயன்படுத்தி நாட்டின் எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்
மட்டக்களப்பின் வவுணதீவில் “10 மெகாவாட் சூரியசக்தி சூரிய மின் உற்பத்தி நிலையத்தை” திறந்து வைக்கும் விழாவில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தொடர்ந்து கூறுகையில், “பூமத்திய...
சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் உதவியுடன் காமா கதிர்வீச்சு தொழில்நுட்பம் குறித்த தேசிய பட்டறை நடைபெற்றது
சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) நிறுவனத்தின் வள பங்களிப்புடன் இலங்கை காமா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களின் பெறுமதி கூட்டல் மற்றும் தர...
அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த மீளாய்வுத் திட்டம் ஆரம்பித்துள்ளது
இலங்கையின் அணுசக்தித் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க படியாகக் கருதக்கூடிய அணுசக்திக்கான இலங்கையின் தயார்நிலை குறித்த சிறப்பு மீளாய்வுத் திட்டம் இன்று (14) கொழும்பில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார...
தேசிய மின் கட்டமைப்பின் நிலையானதன்மையைப் பேணுவதற்கு மிக முக்கியமான மொரகொல்ல நீர்மின் திட்டம் மற்றும் கொத்மலை-புதிய பொல்பிட்டிய மின்பரிமாற்றல்; பாதையின் தற்போதைய நிhமாணப்; பணிகளை வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி பார்வையிட்டுள்ளார்
மகாவலி ஆற்றின் நீரை உபயோகித்து 30.2 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்கு இணைக்கும் இறுதி நீர்மின் திட்டமாகக் கருதப்படும் மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை வலுசக்தி...
மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நகல் சட்டம் மற்றும் திட்டம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது
நேற்று மாலை (09), வலுசக்தி அமைச்சில் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே நகல் சட்டம் மற்றும் CEB மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது....
கேள்வி விலை மனு கோரல்
வலுசக்தி அமைச்சின் ஆடம்பர வாகனங்கள் மற்றும் செயற்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்வி விலை மனு கோரல்.
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு விளைவுகளைக் கண்காணிப்பதற்காக முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிப்பதற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது சர்வதேச அணுசக்தி அமைப்பின்...
இலங்கையில் எரிசக்தி முதலீடுகளை மேறு;கொள்வது தொடர்பாக இந்திய முதலீட்டாளர்கள் பரிசீலிக்கின்றனர்
இந்திய எரிசக்தித் துறையைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியை நேற்று (30) வலுசக்தி அமைச்சில் சந்தித்துள்ளது....